Wednesday, January 11, 2012

இந்த எழுத்து மட்டும் ஏன் இப்படி உயிரைக் குடிக்குறது?


எழுதுகிறமாதிரிக் கஷ்டம் வேறு ஒண்ணுமில்லை. எல்லோருக்கும் அவர் அவர் தொழில் செய்கிறபோது சந்தோஷம் வேண்டாமா? நாட்டியக்காரியைப் பாருங்க. எவ்வளவு ஆனந்தமாய் ஆடுகிறாள். பாடுகிறவன் கூட சந்தோஷமாய் பாடுகிறான். இந்த எழுத்து மட்டும் ஏன் இப்படி உயிரைக் குடிக்குறது? எனக்கு மட்டுந்தான் இப்படியா எல்லோருக்குமாண்ணு தெரியலையே!

- கி. ராஜநாராயணன் (தமிழ்நாட்டுக் கிராமியக் கதைகள் தொகுப்பில்).