Friday, March 08, 2013

அருமையான கதை!


 நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை (http://en.wikipedia.org/wiki/Venkatarama_Ramalingam_Pillai) எழுதிய ’என் கதை’க்கு நிகரான ஒரு சுவாரசியமான சுயசரிதையை நான் படித்ததில்லை. Terrific! என்ன ஒரு வாழ்க்கை! அந்தக் காலத்து எழுத்தாளராக இருந்தாலும் உரைநடையில்தான் என்ன ஒரு நளினம்! நாவல் போல கடகடவென படித்துவிட முடியும். தமிழ் தெரிந்த அத்தனை பேரும் அவசியம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம்.

இந்நூலை வாங்க - https://www.nhm.in/shop/100-00-0000-175-7.html


அசோகமித்திரனின் சிறந்த 10 புத்தகங்களில் ’என் கதை’க்கும் ஓர் இடமுண்டு.